×

புதுச்சேரி – காரைக்கால் எல்லையில் மதுவிலக்கு போலீஸ் நடத்திய சோதனையில் கள்ளச்சாராய வியாபாரிகள் 203 பேர் கைது..!!

புதுச்சேரி: புதுச்சேரி – காரைக்கால் எல்லையில் மதுவிலக்கு போலீஸ் நடத்திய சோதனையில் கள்ளச்சாராய வியாபாரிகள் 203 பேர் கைது செய்யப்பட்டனர். 5,901 லிட்டர் கள்ளச்சாராயம், 1,106 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

The post புதுச்சேரி – காரைக்கால் எல்லையில் மதுவிலக்கு போலீஸ் நடத்திய சோதனையில் கள்ளச்சாராய வியாபாரிகள் 203 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Karaikal border ,Prophylacism Police ,Prophylactics Police ,Dinakaran ,
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி